வலைபாயுதே

நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங..

நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங்கையில் உள..

வற்றாப்பளையில் பறவைக் காவடி எடுத்த சிறும..

வற்றாப்பளையில் பறவைக் காவடி எடுத்த சிறுமி! திடீரென..

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Ja..

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janata Party..

லைப்ஸ்டைல்

கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர்..

சமீபத்தில் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் H1N1 என்னும் பன்றிக் காய்ச்சல் தொற்றால் உயிரிழந்துள்ளார். இப்படி பன்றிக் காய்ச்சலால் ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் H1N1 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு சுகாதார அதிகாரிகள் அவரது குடும்ப உறுப்பினர்களை கண்காணித்து சிகிச்சை அளித்தும் வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் என்பது ஒரு புதிய தொற்று அல்ல. அது ஒரு பருவகால நோய்த்தொற்று. இந்த தொற்றை உண்டாக்கும் வைரஸ் ஆரம்பத்தில் பன்றிகளிடம் தான் கண்டறியப்பட்டது. ஆனால் அதன்பின் மனிதர்களிடையேயும் இந்த வைரஸ் தொற்று பரவி, ஒரு பருவகால காய்ச்சலாக மாறியுள்ளது. அதுவும் தற்போதைய சம்பவத்தை பார்க்கும் போது, பன்றிக் காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின் அது உயிரையே பறித்துவிடும் என்பது தெரிகிறது. பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?