வலைபாயுதே

யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம..

யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம் | 2000 ஆ..

மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச..

மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச் செயல் -..

றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்..

றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்பட்ட சதி ந..

லைப்ஸ்டைல்

உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்..

தலையில் கையை வைத்தாலே கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா? இதைப் பார்க்கும் போது மனசு வலிக்கிறதா? இதற்கு இயற்கை வழியில் தீர்வு காண வேண்டுமா? ஒருவருக்கு தலைமுடி அதிகளவில் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மன அழுத்தம், மாசுபாடு, மோசமான உணவு மற்றும் ஸ்டைலிங் பொட்களின் அதிகப்படியான பயன்பாடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி, தலைமுடிக்கு போதுமான பராமரிப்பு கொடுக்காமல் இருந்தாலும், தலைமுடி பலவீனமாகி உடையத் தொடங்கலாம்.