வலைபாயுதே

முருகன் பாடலுக்கு நடனமாடிய மயில்! நம்பமு..

முருகன் பாடலுக்கு நடனமாடிய மயில்! நம்பமுடியாத பிரம..

திருமணத்தில் அண்ணன் கொடுத்த பரிசு... அப்..

திருமணத்தில் அண்ணன் கொடுத்த பரிசு... அப்படியே சிலை..

தனக்கு போட்டியாக வந்த பொம்மை: குழந்தை என..

தனக்கு போட்டியாக வந்த பொம்மை: குழந்தை என நினைத்து..

லைப்ஸ்டைல்

21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு..

பொதுவாக நாள்ப்பட்ட நோய்களுக்கு இளநீர் மருந்தாக செயற்படுகிறது. கோடைக்காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக ரோட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் இளநீரில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இளநீர் ஆண்களுக்கு நீரேற்றம், தசை மீட்பு, இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சீராக்கம் உள்ளிட்ட பல ஆரோக்கிய குறைபாடுகளுக்கு மருந்தாக செயற்படுகிறது. சிலருக்கு ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் இருக்கும். அப்படியான சமயங்களில் இளநீர் குடிக்க வேண்டும். இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்களை கொடுத்து புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறது. 21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? இது போன்று இளநீர் தொடர்ந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?

1. இளநீர் அடிக்கடி குடிக்கும் பொழுது எலக்ட்ரோலைட்டுகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலுக்குள் சென்று உடலை நீரேற்றமாக வைத்தக் கொள்ளும். இது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் தரும்.