வலைபாயுதே

முருகன் பாடலுக்கு நடனமாடிய மயில்! நம்பமு..

முருகன் பாடலுக்கு நடனமாடிய மயில்! நம்பமுடியாத பிரம..

திருமணத்தில் அண்ணன் கொடுத்த பரிசு... அப்..

திருமணத்தில் அண்ணன் கொடுத்த பரிசு... அப்படியே சிலை..

தனக்கு போட்டியாக வந்த பொம்மை: குழந்தை என..

தனக்கு போட்டியாக வந்த பொம்மை: குழந்தை என நினைத்து..

லைப்ஸ்டைல்

வாரம் ஒரு முறை இந்த தண்ணீரில் தலைமுடியை..

முடியை ஷைனிங்காக மாற்ற முதலில் 20 செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் 7 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்திப்பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் தண்ணீரில் செம்பருத்தி பூ மற்றும் இலையை நன்கு கசக்கி போடுங்கள். தண்ணீரிலேயே அதை நன்கு கசக்கி அதில் இருக்கும் வழுவழுப்பு தன்மை தண்ணீரில் அதில் நன்கு கசக்கவும். இதனை செய்வதற்கு நமக்கு ஆறு முதல் ஏழு நிமிடங்கள் எடுக்கலாம். சில பேர் யோசிக்கலாம் இதற்கு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி இதை தண்ணீரில் கலக்கலாமே என்று. அப்படி செய்தால் அந்த இலையில் பூவில் அப்படி முழுமையான சத்து நமக்கு கிடைக்காமல் போய்விடும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் உங்கள் கையாலேயே அதை நன்றாக பிசைந்து கொடுங்கள். தண்ணீர் கொழ கொழப்பு தன்மை வந்து நிறம் மாறி வந்ததும் இதை ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி உங்கள் கையை கொண்டு பிழிந்து எடுத்தால் கொழ கொழப்பாக ஒரு தண்ணீர் கிடைத்திருக்கும் அல்லவா. இந்த தண்ணீரில் தான் தலையை அலச வேண்டும்.