ரஷ்ய பிரஜையால் ஏற்பட்டுள்ள ஆபத்து

ரஷ்ய பிரஜையால் ஏற்பட்டுள்ள ஆபத்து

கொரோனா வைரஸ் உறுதியாகிய ரஷ்ய பிரஜை தங்கியிருந்த மாத்தறை பொல்ஹேன ஹோட்டலில் பணிபுரியும் 7 ஊழியர்கள் சென்றுவந்த இடங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி காலி-வக்வெல்ல, அஹங்கம, கோணபீனவல, இரத்தினபுரி, தம்புத்தேக மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் உள்ள தங்களது வீடுகளுக்கு இவர்கள் சென்று வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த வீடுகளில் இருப்பவர்கள் சுய தனிமைப்படுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.