![](https://yarlosai.com/storage/app/news/c04b353d6e2e4a3c18e1bd9dd4b5df9c.jpg)
வெளிநாட்டிலுள்ள 2000 இலங்கையர்களுக்கு கொரோனா - 52 பேர் மரணம்
வெளிநாட்டிலுள்ள 2000 இலங்கை தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது
இதேவேளை, இவர்களுள் 400 பேர் வரையில் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.