மேலும் 326 பேர் நாடு திரும்பினர்...!
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 326 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 6 விமான சேவைகள் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்களில் துபாயிலிருந்து 152 பேரும் மாலைதீவிலிருந்து 70 பேரும் அடங்குவர்.
இதேவேளை தொழில் மற்றும் கல்வி நிமித்தம் 425 பேர் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026