கிழக்கு மாகாணத்தை குறிவைக்கும் கொரோனா தொற்று...!

கிழக்கு மாகாணத்தை குறிவைக்கும் கொரோனா தொற்று...!

கிழக்கு மாகாணத்தின் முதல் கொரோனா மரணம் கல்முனை தேசிய மருத்துவமனையில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.