கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 570 பேர் இன்று குணமடைந்தனர்
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த மேலும் 570 பேர் மருத்துவமனைகளை விட்டு இன்று (11) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,831 ஆக அதிகரிப்பு.