கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் பலி...!

கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் பலி...!

கொவிட்-19 தொற்றுறுதியாகி கல்முனை பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதான ஆண் ஒருவர் மரணித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையான லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.