அரச ஊழியர்களுக்காக வெளியான விசேட செய்தி
கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அக்ரஹார காப்புறுதியில் இவர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 7 இலட்சம் ரூபாய் பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மீண்டும் இணையும் தனுஷ்- ஐஸ்வர்யா: வெளியே கசிந்த ரகசியம்
28 March 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
Raveena 😍😍😍
15 July 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உள்ளங்கை தோல் உரியுதா.. அதற்கு இது தான் காரணம்
22 March 2024