அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுங்களென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது - சிறைகளில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளின் மாதிரிகள் குறித்து ஆராய்ந்து அவ்வகையான வசதிகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.