வீரகெடிய பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்- ஒருவர் பலி

வீரகெடிய பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்- ஒருவர் பலி

வீரகெடிய-மொரயாய பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

17 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.