வீரகெடிய பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்- ஒருவர் பலி
வீரகெடிய-மொரயாய பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
17 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026