மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி
அம்பாறை - திருக்கோயில் சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சாகாமம் பகுதியில் சேனை பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த 46 வயதுகளை கொண்ட கணவன் மற்றும் மனைவியுமே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் திருக்கோயில் - விநாயகம்புரம் பகுதிகளை சேர்ந்தவர்களே பலியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிமேல் மணக்க மணக்க தேங்காய் பால் சாதம் இப்படி செய்ங்க
18 April 2024