ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள தகவல்..!

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள தகவல்..!

கொரோனா அச்சம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை கடைபிடிக்க வேண்டும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.