தபால் மூலம் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

தபால் மூலம் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்துகள் விநியோகிக்கப்படுவதாக மத்திய தபால் பரிமாற்றகத்தின் தபால் அத்தியட்சகர் அஸ்லாம் ஹசன், நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.