ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்..!
கலேன்பிதுவெவ பகுதியில் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை தீர்க்குமாறு கோரி பகுதி வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த பாடசாலை ஆசிரியரட பற்றாகுறை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026