சிறைக்குள் ஒருவர் தற்கொலை..!
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள நபர் ஒருவர் துக்கிடடு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் லுனாவை பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026