ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை..!
ஆரோக்கியமான, ஒழுக்கமான,வளமான சமுதாயத்தை உருவாக்க பிரதானமாக பங்களிக்கும் விளையாட்டுத்துறையை சிறப்பாக முன்னெடுப்பது தமது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026