வாக்கினை பதிவு செய்ய வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு

வாக்கினை பதிவு செய்ய வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு

மினுவங்கொட - அலுதெபொல - வலகம்பா கல்லூரிக்கு வாக்கினை பதிவு செய்ய வந்த 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

மினுவங்கொடை அலுதெபொல பிரதேசத்தினை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.