
வாக்கினை பதிவு செய்ய வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு
மினுவங்கொட - அலுதெபொல - வலகம்பா கல்லூரிக்கு வாக்கினை பதிவு செய்ய வந்த 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவங்கொடை காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.
மினுவங்கொடை அலுதெபொல பிரதேசத்தினை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025