யாழில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கைவரிசை; பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026
-
(454)
செம்மணிக்குள் மழை அங்கியுடன் காணப்ப..
23 July 2026
-
(149)
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயி..
23 July 2026
-
(261)
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
20 July 2026
-
(293)
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது..
19 July 2026
-
(278)
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்ந..
19 July 2026
-
(268)
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
24 July 2026
செம்மணிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு..
23 July 2026
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
23 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
20 July 2026
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்கள..
19 July 2026
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீ..
19 July 2026
முதன்மை செய்திகள்
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மா..
24 July 2026
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது..
24 July 2026
திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு ப..
24 July 2026
பிக்பாஸ் 9 அரோராவா இது!! கிளாமர் லு..
24 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026
வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில்..
24 July 2026