கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உள்நாட்டில் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 805 பேராக பதிவாகியுள்ளது.