பிற்போடப்பட்ட தபால் மூல வாக்களிப்பு 29 ஆம் திகதி
கொரோனா தொற்று காரணமாக பிற்போடப்பட்ட இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவு தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.