மன்னாரில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு.... நடந்தது என்ன?

மன்னாரில் சடலம் மீட்பு...!

தலைமன்னார் பழைய பாலத்திற்கு அருகிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள சடலம் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.