கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 15 பேர்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 15 பேர்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 15 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து 2,121 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.