கட்சியின் செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

கட்சியின் செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியின் செயலாளர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

அதற்காக அனைத்து கட்சி செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை இன்று காலை 10.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான வாக்களிப்பு, வாக்கெண்ணும் நடவடிக்கை, மற்றும் தேர்தல் குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளமை