ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹாரா காப்புறுதி வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
முன்னதாக, 01/01/2016 க்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்ரஹாரா காப்புறுதி கிடைத்தது.
எனினும் புதிய முடிவின்படி, அந்த திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அக்ரஹாரா சலுகைகள் கிடைக்கவுள்ளன.

லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026