நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் உள்ளிட்ட நால்வருக்கு பிடியாணை
நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட ஏனைய நான்கு பேரையும் கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.