தொடருந்து - முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி
காலி - பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட தொடருந்து கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026