நேற்று 40 பேர் கொவிட் தொற்றால் மரணம்!

நேற்று 40 பேர் கொவிட் தொற்றால் மரணம்!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,391 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 பெண்களும் 29 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.


May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Government Information 2021.07.08 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 662/2021 வெளியிடப்பட்ட நேரம் 17:10 2021.07.08ம் திகதி அறிக்கையிட ப்பட்ட தொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 2021.07.08ம் திகதி அறிக்கையிடப்பட்டதும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட துமான கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வய துக்கு கீழ் ஆண்கள் பெண்கள் 00 இடையில் 00 மொத்தம் 60 வயது மற்றும் அதற்கு மேல் 11 00 மொத்தம் 01 18 12 10 29 28 11 40 Dmn w மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் .කිරුලුපන ලංකාව. (+9411)2515759 www.news.lk"