தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது

பத்தரமுல்ல - பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு தேரர்களும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.