மேலும் 38 பேர் கொரேனாவால் மரணம்!

மேலும் 38 பேர் கொரேனாவால் மரணம்!

நாட்டில் மேலும்  38 கொவிட் மரணங்கள் நேற்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 21 ஆண்களும், 17பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொவிட் தொற்றினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 351ஆக அதிகரித்துள்ளது.

May be an image of text that says 'රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තව Govem Information 2021.07.07 பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 658/2021 வெளியிடப்பட்ட நேரம் 18:30 2021.07.07ம் திகதி அறிக்கையிட் ப்பட்ட தொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 2021.07.07ம் திகதி அறிக்கையிடப்பட்டது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட துமான கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வய துக்கு கீழ் ஆண்கள் 01 பெண்கள் இடையில் 01 மொத்தம் 05 வயது மற்றும் அதற்கு மேல் 02 மொத்தம் 02 15 07 14 21 29 17 38 Omny Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் .කිරුලුපන අලංකාව. (+9411)2515759 www.news.lk'