ஸஹ்ரானுடன் தொடர்பை பேணிய ஒருவர் மானெல்லவில் கைது!

ஸஹ்ரானுடன் தொடர்பை பேணிய ஒருவர் மானெல்லவில் கைது!

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் ஸஹ்ரான் ஹசீம் உடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான குறித்த நபர் மாவனெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.