நெல் அறுவடையை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
அரிசி விவசாயிகளிடமிருந்து நெல் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ நாட்டரிசி 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 52 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 52 ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026