நாளை முதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்றம் அமர்வுகள்

நாளை முதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்றம் அமர்வுகள்

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை (06) முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.