நாட்டில் இதுவரையில் 18 டெல்டா திரிபு தொற்றுடையவர்கள் அடையாளம்!

நாட்டில் இதுவரையில் 18 டெல்டா திரிபு தொற்றுடையவர்கள் அடையாளம்!

நாட்டில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் டெல்டா திரிபு தொற்றாளர்கள் கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.