
பாணின் விலையை அதிகரிக்க தீர்மானம்
கோதுமை மாவின் விலையை திருத்தத்திற்கு உட்படுத்தாவிட்டால், பாணின் விலையை அடுத்த திங்கட்கிழமை முதல் 10 வினால் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 5 - 10 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025