
துப்பாக்கிகளை கைவசம் வைத்திருந்த இருவர் கைது
துப்பாக்கிகளை கைவசம் வைத்திருந்தமை தொடர்பில் இரண்டு பேர் அங்குலானை மற்றும் உடுதும்பரை ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள் 20 மற்றும் 32 ஆகிய வயதுகளை கொண்டவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் விமான படையில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
19 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025