சட்டவிரோத வாகன ஓட்டப் போட்டி; 15 பேர் கைது - 9 வாகனங்கள் பறிமுதல்
பணத்தை பந்தயமாக வைத்து உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி போட்டிகளை ஏற்பாடு செய்த 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பியகம - சியம்பலாபே பிரதேசத்தில் இவர்கள் இப்போட்டியை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இணையத்தளத்தினுாடாக தொடர்புகொண்டு இதனை ஏற்பாடு செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்த 06 உந்துருளிகள் மற்றும் 03 முச்சக்கர வண்டிகளை பியகம காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026