பசறை தேசிய பாடசாலையில் 06 பேருக்கு கொரோனா..!

பதுளை-பசறை தேசிய பாடசாலையில் 06 பேருக்கு கொரோனா..!

ஹம்பலந்தோட்டை-மாகோலனிய பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை,பதுளை-பசறை தேசிய பாடசாலையில் 06 மாணவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

04 மாணவர்கள் மற்றும் 02 மாணவிகளே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.