பதுளை-பசறை தேசிய பாடசாலையில் 06 பேருக்கு கொரோனா..!
ஹம்பலந்தோட்டை-மாகோலனிய பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை,பதுளை-பசறை தேசிய பாடசாலையில் 06 மாணவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
04 மாணவர்கள் மற்றும் 02 மாணவிகளே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026