
யாழ் ஆரிய குளத்தில் முதியவரின் சடலம்,
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் முதியவரின் ஒருவர் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்
65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி இருந்த நிலையில் இன்றைய தினம் குளத்துக் கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த விடயம் தொடர்பில் யாழ் ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025