
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 60 பேர் கைது
முகத்திரை அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதன் போில் கடந்த 24 மணித்தியாலங்களில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1,349 பேர் கைதாகியுள்ளதாக காவல்துறை தொிவிக்கின்றது.
இவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதோடு தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் சுகாதாரப் பிாிவினரால் வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றும்படியாக காவல் துறை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025