14 வயது சிறுமி தாயான மர்மம்...!
தனது மகளை தன்னிடம் இருந்து பிறித்து விட வேண்டாம் என 14 வயதான தாய் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ள சம்பவம் கம்பஹா பகுதியில் பதிவாகியுள்ளது.
குழந்தையை பெற்றுடுத்த 14 வயதான பெண் தனது தாயின் இரண்டாவது கணவனால் கற்பமாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் 14 வயதான தாயையுமு; குழந்தையையும் வைப்பதற்கு பொறுத்தமான இடம் ஒன்றினை தெரிவு செய்யும் வரை இவர்கள் கம்பஹா மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026