சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்பட வேண்டும்
அடுத்த 48 மணி நேரத்திற்குள் சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாராஹென்பிட-அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை ரம்பா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
19 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026