தாயகம் திரும்பிய 288 பேர்

தாயகம் திரும்பிய 288 பேர்

கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் ஓமான் நாட்டில் தங்கியிருந்த 288 பேர் இன்று அதிகாலை தாயகம் திரும்பியுளள்ளனர்.

விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று இரவு ஹொங்கொங் நகரில் இருந்து 26 பேர் தாயகம் திருபினர்.