இந்தியாவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் நிவ் டயமன்ட கப்பல்
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.டி.நிவ் டயமன்ட் கப்பலின் ஊடாக இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்ட 442 மில்லியன் ரூபா அபராத தொகையை வழங்குவதற்கு அந்த கப்பலின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்தை் தொடர்ந்து, தற்போது குறித்த கப்பலை இந்தியாவிற்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026