கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் அடையாளம்
நாட்டில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கே கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 383 ஆக உயர்வடைந்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026