தேங்காய் விற்பனையில் விதிமுறையை மீறிய 56 பேருக்கு நேர்ந்த கதி...!

தேங்காய் விற்பனையில் விதிமுறையை மீறிய 56 பேருக்கு நேர்ந்த கதி...!

அதியுச்ச சில்லறை விலையை மீறி தேங்காய்களை விற்பனை செய்த 56 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது