அதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்

அதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்

பலாங்கொடை பகுதியில் 17 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 48 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.