குறைவடைந்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்.!

குறைவடைந்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்.!

நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.

2019 ஆண்டு நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 8 ஆயிரத்து 558 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த ஆண்டு முதல் ஏழரை மாதங்களில் 4 ஆயிரத்து 484 முறைப்பாடுகள் மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.