குறைவடைந்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்.!
நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.
2019 ஆண்டு நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 8 ஆயிரத்து 558 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு முதல் ஏழரை மாதங்களில் 4 ஆயிரத்து 484 முறைப்பாடுகள் மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026