கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளையதினம் இரவு 08 மணி தொடக்கம் காலை 06 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு - 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இக்காலப்பகுதியில் கொழும்பு- 11 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.